CRPF- ல் 1400 காவலர்கள் பணி…!

CRPF- ல் 1400 காவலர்கள் பணி…!




CRPF தலைமை கான்ஸ்டபிள் பணிக்காண 2020 அறிவிப்புகளை மத்திய அரசின் ரிசர்வ் காவல் துறை வெளியிட்டு உள்ளது. இதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். இதில் மொத்தம் 1412 காலி பணியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 06.03.2020 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தபால் முறையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்து தேர்வு 19.04.2020 ஆண்டு நடைபெறும்.
கல்வி தகுதி:
10 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
ரூ 25500 முதல் ரூ 81100 வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு :
18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வுமுறை :
உடல் தகுதி தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வாளர்களை தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் இதற்க்கான விண்ணப்பத்தை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து 06.03.2020 ம் தேதிக்குள் தபால் முறையில் விண்ணப்பிக்கவும்.

Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020