இந்திய கணக்கெடுப்பு வாரியத்தில் 389 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!
இந்திய கணக்கெடுப்பு வாரியத்தில் 389 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!
இந்திய கணக்கெடுப்பு வாரியத்தில் 389 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020 அறிவிப்பு வெளியிடப்பட்டது: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவர புலனாய்வாளர் மற்றும் பிற பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25.04.2020 முதல் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தபால் மூலம் இந்திய ஆட்சேர்ப்பு கணக்கெடுப்பு 2020 வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.
காலிப்பணியிடம்
இதில் மொத்தம் 389 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 56 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில் Master degree & analogous posts படித்திருக்க இருக்க வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யபடும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கான விண்ணப்பங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி
Under Secretary,
Admn-III Section,
Office of the RGI,
NDCC-II Building,
1st Floor, Jaisingh Road,
New Delhi-110001.
Admn-III Section,
Office of the RGI,
NDCC-II Building,
1st Floor, Jaisingh Road,
New Delhi-110001.
Comments
Post a Comment
Continue Support Our Team TN Exam Nanban