விருதுநகர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 …!

விருதுநகர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 …!




விருதுநகர் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 2020 …!
விருதுநகர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 31.03.2020 தேதி பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
காலிபணியிடங்கள்
இதில் மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 48 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பட்டபடிப்புடன்,கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்
இப்பணிக்கான சம்பளம் ரூ.14000 முதல் ரூ.45900 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்
விண்ணப்பக்கட்டணம்
ரூ.250 விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்:
இதற்கான எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 25.04.2020 ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை எழுத்து தேர்வு நடைபெறும்.

Comments

Popular posts from this blog

2020 தர்மபுரி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்பு…!

கடலூர் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்பு 2020