Posts

Showing posts from February, 2020

ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் 2020

Image
ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் 2020 திருவண்ணாமலையில்  ஏப்ரல் 15 முதல் 25 ஆம் தேதி  வரை ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்க விரும்போவோர்  மார்ச் 1  ஆம் தேதி முதல்  மார்ச் 31  ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த முகாமில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தோர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 11 மாவட்டங்கள், மற்றும் புதுவை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு: விண்ணப்பித்தாரர்கள் குறைத்தபட்சம் 17 வயது முதல் அதிகபட்சம் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி :  இராணுவ பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  இயற்பியல், வேதியியல், கணிதம்  மற்றும்  ஆங்கிலம்  ஆகியவற்றுடன்  அறிவியலில்   8/10 / 12 ஆம் வகுப்பு  முட...

தமிழ்நாடு காவலர் தேர்வில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு

Image
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறை வார்டன், தீயணைப்பு வீரர்க என 8,888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த பிப்.2-ல் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியானது. இதில் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் வழங்கிய விதம், தமிழ் வழியில் படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்ட விதத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடத்தி, பிப்ரவரி 2-ம் தேதி, தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அன்பரசன், செல்வம் உள்ளிட்ட தேர்வு எழுதிய 15 பேர் சென்...

TNUSRB 2020 Police Recruitment Details

Image
TNUSRB Tamilnadu Police Constable Recruitment Details 2020 | Notification, Eligibility TNUSRB Tamilnadu Police Constable Exam 2020                                    Tamil Nadu Uniformed Services Recruitment Board ( TNUSRB ) was released the notification for Tamilnadu Police Constable Recruitment 2020. Aspirants were allowed to apply online application from 8th April 2020 to 8th May 2020. And the  written exam  would be planned for  Jun 2020 . The Physical efficiency test will be planned mid of Augest 2020. TNUSRB Police Constable Recruitment 2020-2021 Name Of The Examination Tamilnadu Police Constable Total Number of Posts 10700+ Name of the Post TNUSRB Gr II Police Constables, Gr-II Jail Wardens, and Firemen TNUSRB Police Constable Exam Qualification 2020 Candidates who have completed 10th from a recognized Govt. Institute/ University/ Board are Eligible...